இலங்கையில் முதன் முதலாக கத்தோலிக்க செய்திகளைப் பார்வையிடுவதற்காக இணையத்தளமொன்று யாழ்நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் கத்தோலிக் செய்தி லங்கா இணையத்தள என்ற அவ்விணையத்தளத்தின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை(26.11.2011) அன்று பிசப் சவுந்தரம் மீடியா சென்ரரால் யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருள்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விணையத்தளம் இலங்கையின் எல்லா மறை மாவட்டங்களின் தமிழ் கத்தோலிக்க செய்திகளை அறிக்கையிடுவதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
இவ்விணையத்தளத்தை tcnlnet.com எனும் முகவரியில் பார்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்விணையத்தளம் இலங்கையின் எல்லா மறை மாவட்டங்களின் தமிழ் கத்தோலிக்க செய்திகளை அறிக்கையிடுவதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
இவ்விணையத்தளத்தை tcnlnet.com எனும் முகவரியில் பார்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக