செவ்வாய், 28 ஜூன், 2011
சனி, 25 ஜூன், 2011
Anton Joseph
அன்ரன் இக்னேசியஸ் யோசப் ஆகிய நான், இலங்கையிலே வடக்கு மாகாணம் யாழ்பாணம், தேவாலய வீதியை சேந்த திரு.திருமதி லூசன் ஜோர்ஜ் யோசப் றீற்றா லீலா தம்பதிகளுக்கு நான்காவது பிள்ளையாக பிறந்தேன். தற்பொழுது ஜேர்மனியில் முன்சனில் எனது மனைவி பிரிசாந்தி, பிள்ளைகள் ஸ்ரெபானி, சுவேதா ஆகியொருடன் வசித்து வருகிறேன்
யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றேன். எனக்கு இளைய வயதில் இருந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டேன். ஆவண சேகரிப்பில் ஈடுபட்டேன்.
1988 இல் இருந்து முத்திரைகள், முதல் நாள் தபால் உறைகள், பழைய புதிய நாணயங்கள், தமிழ் பத்திரைகள், கேலி சித்திரங்கள், வரலாற்று புத்தகங்கள், விடுதலை புலிகலின் வெளியீடுகளான ஒலி, ஒளி நாடாக்கள், இசைத் தட்டுகள், மற்றும் தமிழ், சிங்களம், ஹிந்தி இசைத் தட்டுக்களை சேகரித்து வருகிறேன்.
யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றேன். எனக்கு இளைய வயதில் இருந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டேன். ஆவண சேகரிப்பில் ஈடுபட்டேன்.
1988 இல் இருந்து முத்திரைகள், முதல் நாள் தபால் உறைகள், பழைய புதிய நாணயங்கள், தமிழ் பத்திரைகள், கேலி சித்திரங்கள், வரலாற்று புத்தகங்கள், விடுதலை புலிகலின் வெளியீடுகளான ஒலி, ஒளி நாடாக்கள், இசைத் தட்டுகள், மற்றும் தமிழ், சிங்களம், ஹிந்தி இசைத் தட்டுக்களை சேகரித்து வருகிறேன்.
வெள்ளி, 24 ஜூன், 2011
வியாழன், 23 ஜூன், 2011
ஆவணகம்
இலங்கை யாழ் மாவட்டத்தில் தேவலாய வீதியை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)