மென்பொருள் பொறியியலாளரான தங்கராஜா ஷத்விதன் என்பவரே இக்கண்டுபிடிப்பை மேற்கொண்டு உள்ளார்.
மிகவும் மலிவாகவும், இலகுவாகவும் கிடைக்கக் கூடிய இலத்திரனியல் பொருட்களை கொண்டு இது தயாரிக்கப்பட்டு உள்ளது.
இக்கண்டுபிடிப்பை பயன்படுத்தி நிலக் கண்ணிவெடிகளை தூரத்தில் இருந்தவாறே அவதானிக்க கூடிய தொழிநுட்பத்தை எதிர்காலத்தில் பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார் ஷத்விதன்.
இப்படியாக இன்னும் ஏராளமான தமிழ் இளைஞர்கள் வெளிச்சத்துக்கு வெளியே வராமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக