திங்கள், 3 அக்டோபர், 2011

ஜேர்மனியில் ''செந்தமிழ் மாலை 2011''

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்றா உறுப்பினர் மனோ கணேசன் உட்பட, தென்னிந்தியாவில் இருந்து, பாரதிராசா, தொல் திருமாவளவன், சச்சிதானந்தம், தீபன் சக்கரவர்த்தி, ஜனார்த்தனம், சேதுராமன் ஆகியோருடன் இன்னும் பல அறிஞர்களும் உணர்வாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்
பற்பல கலைநிகழ்வுகளுடன் நடைபெறவிருக்கும் இச் செந்தமிழ் மாலை ஒரு வரலாற்றுச் சிறாப்புமிக்க நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

அனுமதி இலவசம்..... மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் உகலத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றிய ஜேர்மனிக் கிளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக